
திரை ப்பட நடிகர் ஒமுரு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா உ.புதுக்கோட்டைகிராமத்தில் பிறந்தவர். முதுநிலை இதழியல் பட்டம் பயின்றவர். சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களை வீதி நாடங்கள் மூலம் மதுரை மாவட்டத்தின் பல்வேறுகிராமங்களில் நடத்தியவர். பத்திரிக்கைதுறையில் தன்னை ஈடுபடுதிக்கொண்டும் சேவை புரிந்துவர்கிறார். கலைத்துறையில் தனக்கு இருந்த ஆர்வத்தால் "பருத்திவீரன், ஜெயம்கொண்டான், மதுரைசம்பவம் ,மயிலு போன்றதிரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஒச்சாயி படத்தின் நிர்வகதயரிப்பாளராகவும் அப்படத்தின் முக்கிய கதா பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment